அப்போதே இறந்துவிட்டேன்

நீ பனிகட்டி ...
என்னை உறைய ...
வைத்துவிட்டாய் ......!!!
நீ எப்போது
என்னிடம் வந்தாயோ ..
அப்போதே இறந்துவிட்டேன் ...!!!
உன்னோடு இருக்கையில் ...
இரவெல்லாம் பகல் ....
இப்போ பகல் எல்லாம் ....
இரவு விடியமாட்டேன் ...
என்கிறது இரவு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 898