இயற்கையின் நியதி

மனிதன்
படையெடுத்தான்
ஏரிகள் எல்லாம்
"ஏரியாக்கள்" ஆயின...

இதோ
இயற்கை
படையெடுத்தது...
"ஏரியாக்கள்" எல்லாம்
திரும்பவும்
ஏரிகள் ஆனது....

எழுதியவர் : ஆ. க. முருகன் (18-Nov-15, 9:58 pm)
Tanglish : iyarkaiyin neyadhi
பார்வை : 204

மேலே