காலடித் தாமரையில்

மாணிக்க முத்துக்களைக் கொட்டி
-----திறந்து வைத்தாய் செவிதழ் பேழையை புன்னகையில்
காணிக்கையாக காவிய முத்துக்களை
----சிதறி விட்டேன் உன் காலடிச்செவ்விதழ் தாமரையில் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Nov-15, 9:47 am)
பார்வை : 90

மேலே