காலடித் தாமரையில்
மாணிக்க முத்துக்களைக் கொட்டி
-----திறந்து வைத்தாய் செவிதழ் பேழையை புன்னகையில்
காணிக்கையாக காவிய முத்துக்களை
----சிதறி விட்டேன் உன் காலடிச்செவ்விதழ் தாமரையில் !
-----கவின் சாரலன்
மாணிக்க முத்துக்களைக் கொட்டி
-----திறந்து வைத்தாய் செவிதழ் பேழையை புன்னகையில்
காணிக்கையாக காவிய முத்துக்களை
----சிதறி விட்டேன் உன் காலடிச்செவ்விதழ் தாமரையில் !
-----கவின் சாரலன்