குறட்டைக் குறட்பா

குறட்டை விட்டுக் கொண்டிருந்தவன்
காதில்
குறட்பா ஒன்று சொன்னேன்
யாப்பு ஏற் காது
என்று சொன்னான் தூக்கத்திலும் !
-----கவின் சாரலன்
குறட்டை விட்டுக் கொண்டிருந்தவன்
காதில்
குறட்பா ஒன்று சொன்னேன்
யாப்பு ஏற் காது
என்று சொன்னான் தூக்கத்திலும் !
-----கவின் சாரலன்