குறட்டைக் குறட்பா

குறட்டை விட்டுக் கொண்டிருந்தவன்
காதில்
குறட்பா ஒன்று சொன்னேன்

யாப்பு ஏற் காது
என்று சொன்னான் தூக்கத்திலும் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Nov-15, 10:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 89

மேலே