அதிகமாக நம்பினேன்

அதிகமாக நம்பினேன் ....
அளவுக்கு மீறி அன்புகொண்டேன் .....
அகிலத்தையே மறந்தேன் ....
ஆதரவற்று நிற்கிறேன் ....
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 29

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Nov-15, 9:22 am)
Tanglish : athigamaga nambinen
பார்வை : 732

மேலே