அலைதல்

மரணம் வழிந்தோடும்
வாழ்வு நதி
மௌனக் கரையிருக்கிறேன்
நான்

கரைசேர மறுத்து
நகரும் ஓடமென
என்னை உதாசிணப்படுத்தி
விரைகிறாய் நீ

உனைச்சேரா
என் உயிரின் அழுகை
அலையும்
அனாதைப் பிணங்கள் என
நதியெங்கும்

எழுதியவர் : (25-Nov-15, 1:18 pm)
பார்வை : 82

மேலே