உன் கண்கள்

மின்னலின் பார்வையை...,
கண்களில் கொண்டவனே..!!!
மின்னலை பார்த்ததில்கூட ,,
பறிக்கபடாத... "என் கண்கள்"..,,,,
உன் கண்களை பார்த்ததில் .. ,,
பறிக்கப்பட்டுவிட்டது..!!!!!!!
இப்படிக்கு
பிரபா