ஏண்டா நீ திருந்தவே மாட்டயா

ஏண்டா நீ திருந்தவே மாட்டயா? என்ன சொன்னாலும் கேக்காம நீ குடிச்சு குட்டிச் சுவரா போறதோட இல்லாம பொண்டாட்டி பிள்ளைகளையும் தெனம் அழ வச்சு ஆனந்தப் படறயே. எப்படா திருந்துவ கெரகம் பிடிச்ச நாயே.

டேய் நா மொடாக்குடி டாஸ்மாக்கன்-னு பேரு எடுத்தாச்சு. அத இழுத்து மூடுனாத் தாண்டா நாந் திருந்துவேன். அது வரைக்கும் அந்த சொர்க்கத்தை நான் கைவிட முடியாதடா.


நாசமாப் போச்சு. நீயும் உங் குடியும்

எழுதியவர் : மலர் (28-Nov-15, 8:28 pm)
பார்வை : 178

மேலே