என்ன சாபமோ

தென்றல் காற்று ....
தோளில் படும்போது ....
உன் நினைவுகள் .....
மெல்ல சுடுகிறது ...!!!

மூச்சால் அடைத்து ...
காதலை பாதுகாத்தேன் ...
முள் கம்பியால் ....
பாதுகாக்க ஏன்...?
வழிவகுத்தாய்....?

தவமிருந்து
வரம் பெற்றேன் .....
காதலி நீ கிடைத்தாய் ...
என்ன சாபமோ ...?
நிலைக்கவில்லை ...!!!


+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 908

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (30-Nov-15, 8:34 pm)
Tanglish : yenna saabamo
பார்வை : 170

மேலே