உனக்காக

இன்பமாய் பேசிய
நாட்களும் துன்பமாக
தொலைந்து போகும்
வேளை என்ன

சின்னதாய் புன்னகித்தும்
மெல்லிய விழிகள் கொண்டு
வருடியது என்ன

கருவறையில்
சுமந்து
மண அறையில் கூட
பேசிய வார்த்தைகள்
கூட மௌமாக
உள்ளது உன் பார்வை கண்டு

துள்ளி விளையாடியும்
அள்ளி போக முடியவில்லை
உன் ஞாபகங்களை

சிந்திய துளிகளும்
பருகிய தண்ணீரும்
உனக்காய்


கவிஞர் அஜ்மல்கான்
- பசறிச்சேணை பொத்துவில் -

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (2-Dec-15, 5:53 am)
Tanglish : unakaaga
பார்வை : 214

மேலே