மழையும் நீயும் ஒன்று

நீ என் மேல் இவ்வளவு அன்பு வைத்திருப்பாய்
என கனவிலும் கண்டதில்லை
கண் முன்னே நீ நடத்தி காட்டிவிட்டாய்
உன் அன்பை என் மீது முழுதும் பொழிந்துவிட்டாய்
நானோ நனைய வாய்ப்பின்றி
மூழ்கிப்போனேன் உன் அளவற்ற அன்பில்
மூச்சு தினறுதடி வாழ்வேனா இனிமேலும்
எப்பொழுது என் மீது உள்ள அன்பு குறையும்
நான் உயிர் வாழ எப்பொழுதும்
என் உயிர் பிழைப்பேனா உன் அன்பின்றி
உன் அன்பால் இருந்தாலும் இறக்கிறேன்
இல்லையென்றலும் இறக்கிறேன்
என் வாழ்வே நீ தானே
வருவாயா என்னோடு....

எழுதியவர் : சதீஷ் குமார் (2-Dec-15, 1:07 am)
பார்வை : 368

மேலே