சென்னை மழை

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை" - புறநானூறு

சென்னைவாசிகள்: அந்த நல்லவனைத்தான் நாங்க தேடிகிட்டிருக்கோம்; அவன் மட்டும் எங்க கையில கிடைக்கட்டும்; அப்பறம் இருக்கு அவனுக்குக் கச்சேரி.....
-ப்ரணா

எழுதியவர் : ப்ரணா (2-Dec-15, 2:12 pm)
சேர்த்தது : தஞ்சை ப்ரணா
Tanglish : chennai mazhai
பார்வை : 243

மேலே