க கா கி கீ கு கூ
க கா கி கீ கு கூ
"க"ண்ணே கையில்
"கா"சு இல்லாததால்
"கி "ழமை தோறும்
"கீ "ழ் பட்டு
"கூ"னி
"கு"ருகிபோனேன்
இந்த சமுதாயத்தில்
என்றும்
வேதனையோடு
க கா கி கீ கு கூ
"க"ண்ணே கையில்
"கா"சு இல்லாததால்
"கி "ழமை தோறும்
"கீ "ழ் பட்டு
"கூ"னி
"கு"ருகிபோனேன்
இந்த சமுதாயத்தில்
என்றும்
வேதனையோடு