என் காதலின் அன்பு
உடல் இன்றி
உயிர் தள்ளாடிய
வேளையில் துனை
உண்டு உணர்த்திய
நம் காதலின்
சின்னமாய் உன்
புன்னகை
ஒழிந்து கிடக்கின்றது
ஓசைகளின் ஓரமாய்
என் ரோஜாக்களின்
வாசனை உன்
காதல் ஆசையை
கண்டு
கரம் பிடிக்க
எண்ணியும்
மணம் முடிக்க வைத்தது
என் ஒற்றை பூ
அதுவே என்
அன்பு
கவிஞர் அஜ்மல்கான்
- பசறிச்சேணை பொத்துவில் -