என் இதயத்தில் தானே...!
நீ வாழ்ந்த
இடத்தில்
ஒரு நினைவாலயம்
கட்டுவதென்றால்
அது என்
கல்லறையாகத்தான்
இருக்கும்...
ஏனென்றால்
நீ வாழ்ந்தது
வாழ்வது எல்லாம்
என் இதயத்தில் தானே...!
நீ வாழ்ந்த
இடத்தில்
ஒரு நினைவாலயம்
கட்டுவதென்றால்
அது என்
கல்லறையாகத்தான்
இருக்கும்...
ஏனென்றால்
நீ வாழ்ந்தது
வாழ்வது எல்லாம்
என் இதயத்தில் தானே...!