காதலில் தோல்வியும் வெற்றி

சொல்லும் போதே ...உன் பெயரை ...
நாவில் இனிக்கறதே........
தள்ளாடிய மனதை
களவாடிச் சென்றவளே .......
உன்னிடம் சரணடைந்தேன்
ஆயுள் தண்டனை கொடுத்து விட்டாயே .......
அணுக்களை பிரித்து ஆயுதமாக்கும்
இக் கலியுகத்திலே
காதலை சேர்த்து ..வாழ்கையை போற்றும்
பழக்கம் வளரளியே ........
சாதிகள் பார்க்கும்
சாமானியர்கள் இருக்கும் வரை
சத்திய காதல் வெல்லாதே.....
உன்னை மறந்து செல்ல மனமும் இல்லை ...
வண்ண மலர் உன்னை வாடவிட ...
எண்ணமும் இல்லை .
உன்னை வாழ்த்துகிறேன் ...
என்னை மறந்து சென்றுவிடு பெண்ணே ...
கண்ணே ...உன்னை மட்டும் மறக்கச் சொல்லாதே .

எழுதியவர் : MUNISHKUMAR C (11-Dec-15, 8:13 am)
பார்வை : 207

மேலே