ஈகை

இருக்கும்வரை பட்டினி...
போனபிறகு
எதற்கு
காக்கைக்கு படையல்..?

-மகி

எழுதியவர் : ♥மகேந்திரன் (10-Jun-11, 1:53 pm)
பார்வை : 449

மேலே