வில் ஏந்தி ஒரு போர்
வில் ஏந்தி போர் புரியத்தான் வேண்டுகிறேன்
கனையில் அமர்த்திட ஒரு அம்பும் இல்லை
உலகின் கடை கோடி மரமும் வெட்டப்பட்டு விட்டது
இப்போது நிர்ராயுதபானியாய் நிற்கின்றோம்
வில் ஏந்தி போர் புரியத்தான் வேண்டுகிறேன்
கனையில் அமர்த்திட ஒரு அம்பும் இல்லை
உலகின் கடை கோடி மரமும் வெட்டப்பட்டு விட்டது
இப்போது நிர்ராயுதபானியாய் நிற்கின்றோம்