பாசம் !
கண்ணே நீ போ
என்றால் போவதற்கும்
வா என்றால்
வருவதற்கும் இது
விர்பண்ணை பொருள் அல்ல
இதய துடிப்பு
தாலாட்டிகொண்டே இருக்கும்
உயிர் உள்ளவரை
நீ என்னை வேண்டாம்
என்று வெட்டினாலும்
மறுபடியும் வளருவேன்
நகமாக உயிர்
உள்ளவரை

