தாய் உணர்த்திய பிள்ளை மனம்
* ஊரையே
நடுங்க வைத்த
அருவா பாண்டி ;
அழுகிறார்
மூக்கொழுக...
" ஆத்தா ...!
என்னை விட்டு
போயிட்டியே ..."
குளமானது
ஊர்க்கண்...!
* ஊரையே
நடுங்க வைத்த
அருவா பாண்டி ;
அழுகிறார்
மூக்கொழுக...
" ஆத்தா ...!
என்னை விட்டு
போயிட்டியே ..."
குளமானது
ஊர்க்கண்...!