தொலைந்தே போகிறேன் நான்

உன்னையே கவிதைகளாய்..
எழுதிய பேனாவின்
கண்ணீர் பிரதிகளான..
உந்தன் நினைவுகளில்
தொலைந்தே போகிறேன்
நான்... ...
$ மூர்த்தி

எழுதியவர் : (21-Dec-15, 1:41 pm)
பார்வை : 566

சிறந்த கவிதைகள்

மேலே