ஆசை
இறந்தும்
கண்ணாடியாய்
வாழ ஆசை...
உடைந்த சில்லிலும்
பிம்பம் உருமாற்றி
பிரதிபலிக்கா
தன்மையதால்!!
இறந்தும்
கண்ணாடியாய்
வாழ ஆசை...
உடைந்த சில்லிலும்
பிம்பம் உருமாற்றி
பிரதிபலிக்கா
தன்மையதால்!!