மல்லிகை ---படித்த பயனுள்ள கவிதை மலர்

போகமிக வுண்டாகும் பொங்குகபங் கட்பிரமை

யாகவனற் சூனியமு மண்டுமோ – பாகனையாம்

மன்னு திருவசியம் வாய்க்குஞ்சூ டென்றேவரும்

பன்னு மல்லி கைப்பூவாற் பார்

எழுதியவர் : (26-Dec-15, 4:56 pm)
பார்வை : 57

மேலே