தனிமை
நண்பர்களும் இல்லை,எதிரிகளும் இல்லை
தீண்டிடும் நன்மைகள் என்னை சூழ்ந்து உள்ளது
நான் கொண்ட நல்ல உள்ளத்தால்
தனிமை சிறையில் அகப் பட்டு கிடக்கிறேன் மனித மிருகமாக
சிறை கூண்டு திறந்திருந்தாலும் சிறகுகள் அற்ற பறவையாய்
என்னில் துடிக்கிறேன்