தனிமை

நண்பர்களும் இல்லை,எதிரிகளும் இல்லை

தீண்டிடும் நன்மைகள் என்னை சூழ்ந்து உள்ளது

நான் கொண்ட நல்ல உள்ளத்தால்

தனிமை சிறையில் அகப் பட்டு கிடக்கிறேன் மனித மிருகமாக

சிறை கூண்டு திறந்திருந்தாலும் சிறகுகள் அற்ற பறவையாய்

என்னில் துடிக்கிறேன்

எழுதியவர் : விக்னேஷ் (27-Dec-15, 3:59 pm)
Tanglish : thanimai
பார்வை : 1148

மேலே