வானமே

வானமே எங்களுக்கு மழையைக்
கொஞ்சம் கூட்டிக் கொடு - மனிதன்.
மனிதனே முதலில் எனக்கு
விளைநிலங்களை காட்டிக் கொடு - வானம்.
வானமே எங்களுக்கு மழையைக்
கொஞ்சம் கூட்டிக் கொடு - மனிதன்.
மனிதனே முதலில் எனக்கு
விளைநிலங்களை காட்டிக் கொடு - வானம்.