காதல்-2
விதியேனும்
மூடு பனியில் உன்
அகமெனும் விழிகளுக்கு
இவன் அகப்பாடாமல்
போனாலும் என்றும்
துடித்துக் கொண்டிருக்கும்
இவன் இதயம் அதனுள்
வாழும் உனக்காகவே !..........
**************தஞ்சை குணா***********
விதியேனும்
மூடு பனியில் உன்
அகமெனும் விழிகளுக்கு
இவன் அகப்பாடாமல்
போனாலும் என்றும்
துடித்துக் கொண்டிருக்கும்
இவன் இதயம் அதனுள்
வாழும் உனக்காகவே !..........
**************தஞ்சை குணா***********