காதல்-2

விதியேனும்
மூடு பனியில் உன்
அகமெனும் விழிகளுக்கு
இவன் அகப்பாடாமல்
போனாலும் என்றும்
துடித்துக் கொண்டிருக்கும்
இவன் இதயம் அதனுள்
வாழும் உனக்காகவே !..........

**************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (4-Jan-16, 12:14 pm)
பார்வை : 642

மேலே