வரம்
இல்லாமையும்
இயலாமையும்
தீர்ந்து போகும்
இரு நொடிகளில்
இவர்களிடம்!
அது
குடிசையில் வாழும்
இதயங்களின்
கள்ளமற்ற சிரிப்பி்ல்!
இறைவன்
இவர்களுக்கு அளித்த
வரம்
அமைதி புன்னகை!
இல்லாமையும்
இயலாமையும்
தீர்ந்து போகும்
இரு நொடிகளில்
இவர்களிடம்!
அது
குடிசையில் வாழும்
இதயங்களின்
கள்ளமற்ற சிரிப்பி்ல்!
இறைவன்
இவர்களுக்கு அளித்த
வரம்
அமைதி புன்னகை!