வெட்கம்

உன்னைக் கடந்து போகையில் மட்டும் ஏனோ,
உயிர்த்தெழுகிறது இந்த வெட்கம்...
புன்னகை கசியும்
உன் முகத்தை நிமிர்ந்து பார்க்கவிடாமல்!!

எழுதியவர் : சுவாதி (6-Jan-16, 9:13 am)
பார்வை : 159

மேலே