En Muthal Kavithai
முதல் கவிதைக்கு என்றுமே முற்றுப்புள்ளி கிடையாது
முதல் காதலுக்கு வெற்றி கிடையாது
ஆதலால் பேனா எடுக்கிறேன்
வலிகளை தொலைக்கிறேன்
என் நெஞ்சில் ஏரி போனவளுக்கு
என்முதல் கவிதை சமர்ப்பணம்....
முதல் கவிதைக்கு என்றுமே முற்றுப்புள்ளி கிடையாது
முதல் காதலுக்கு வெற்றி கிடையாது
ஆதலால் பேனா எடுக்கிறேன்
வலிகளை தொலைக்கிறேன்
என் நெஞ்சில் ஏரி போனவளுக்கு
என்முதல் கவிதை சமர்ப்பணம்....