காற்றே

காற்றே!
சோலைகளில்…
தென்றலாய்!
கடல்நடுவே
சூறாவளி புயலாய்!
காட்டிடை
ஓசையாய்!‘
புல்லாங்குழல்களில்
கானமாய்!
உயிர்களின்
உயிர்காற்றாய்!
உலவிடும்
காற்றே
உனக்கான
உயிர் காற்றெது ?
---- கே. அசோகன்.
காற்றே!
சோலைகளில்…
தென்றலாய்!
கடல்நடுவே
சூறாவளி புயலாய்!
காட்டிடை
ஓசையாய்!‘
புல்லாங்குழல்களில்
கானமாய்!
உயிர்களின்
உயிர்காற்றாய்!
உலவிடும்
காற்றே
உனக்கான
உயிர் காற்றெது ?
---- கே. அசோகன்.