செந்தமிழைப் பரவவிடு ----- வஞ்சிப்பா

வரப்புகளெனத் தமிழ்மொழியினைப்
பரவவிடுதல் நலம்பயக்குமாம்
வகையுறவென இதைமொழிதலும்
பகையழிக்குமாம் தமிழ்நாட்டிலும்

இதனால்

எல்லை எங்கும் ஏற்றமும் பெறவும்
முல்லை போலவும் மலரச்
செய்திடு தமிழா ! செம்மொழித் தமிழையே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Jan-16, 6:53 pm)
பார்வை : 95

மேலே