காதல் கவிதை பிரியாது

நீயும் நானும்
பிரிந்து போகலாம்
என் காதல் கவிதை
பிரியாது -உன்
நினைவுகள் என்னோடு
வாழ்வதால்

ஆழத்தில் இருக்கும்
திமிங்கிலம் அடிக்கடி
மேலே வந்து
சுவாசிப்பதுபோல்
உன்னை நான் பார்க்க
ஏங்குகிறேன்

இதயமே ..
நான் உன்னால்
காயப்ப இதயம்
உனக்கு ஏன் இதற்கு மேல்
இதயம் ...???


+
கே இனியவன் - கஸல் 115

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Jan-16, 6:52 pm)
பார்வை : 201

மேலே