தந்தை தாய்
தந்தையின் பாசமே சஞ்சலம் தீர்த்திட
மந்திரஞ் செய்யும் மருந்தெனினும் - சந்ததமும்
துன்பந் துடைப்பதில் சோர்வின்றி காத்திடும்
தன்னல மற்றவள் தாய் .
(தந்தை எனத் தொடங்கி தாய் என முடியும் இருவிகற்ப நேரிசை வெண்பா )
தந்தையின் பாசமே சஞ்சலம் தீர்த்திட
மந்திரஞ் செய்யும் மருந்தெனினும் - சந்ததமும்
துன்பந் துடைப்பதில் சோர்வின்றி காத்திடும்
தன்னல மற்றவள் தாய் .
(தந்தை எனத் தொடங்கி தாய் என முடியும் இருவிகற்ப நேரிசை வெண்பா )