உணர்ந்தால் போதும்

உணர்ந்தால் போதும் !
வளர்ந்த மரங்களை
வெட்டுவது
மனிதர்களின் சுபாவம் !
எச்சமிட்டே…..
இயற்கையாய் மரங்களை
வளர்ப்பது
காக்கைகளின் சுபாவம் !
இதனில் ….
உயர்ந்தவர் யாரென ?
உணர்ந்தால் போதும் !

--- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (12-Feb-16, 8:24 pm)
Tanglish : unarnthaal pothum
பார்வை : 149

மேலே