அப்துல் கலாம்

இசைகள் ஒன்றாய் ஒருமிக்க
மனமும் சேர்ந்து வர்ணிக்க
இறைவன் வாழும் இல்லம் கண்டேன் .....
பசுமை மாறா சாலையும்
வளமை குறையா சோலையும்
என் வாழ்வில் கொண்டேன் ....
எம் நினைவுகளில்
உம் கனவுகளை
நாம் கண்ட மறுகணமே
எங்கள் அருமை ஆசானே .....

எழுதியவர் : அழகு விக்னேஸ்வரன் (13-Feb-16, 12:04 pm)
சேர்த்தது : விக்னேஸ்வரன்
Tanglish : apthul kalaam
பார்வை : 104

மேலே