என் இதயமே நீ கவனமாக இரு

என்னுடன் உறையும் உன் உறவை
என் மனம் விரும்பியதால்
உன் இதயம் என்னுடையது அன்பே
அதில் சோகம் தனை வார்த்து
உலரை செய்து விடமால்
பசுமையான காதலை வார்த்து
அதை மலர் போல மலர விடு
சோகம் வளர்ந்தால்
என் இதயம் வலி தாங்காது
என் இதயமே நீ கவனமாக இரு