விடியலை நோக்கி

இயற்க்கை வளம் நிறைந்த நாடு-இதில்
ஊணப்பட்டு கிடக்குதடா பல மனிதக்கூடு...!

வயிறுமுட்ட தின்றுவிட்டு
பஞ்சணையில் படுத்துறங்கும்
என்போன்ற பகுத்தறிவாளிகளே............

நீங்கள் படுத்துறங்கி நாட்டை நிலைநிறுத்தியது போதும்...!

விழித்தெழுங்கள் இன்றாவது
இவனின் வயதிற்க்கு மீறிய
உழைப்பைக்கண்டு....!!


-சதீஷ் ராம்கி.

எழுதியவர் : சதீஷ் ராம்கி (18-Feb-16, 8:20 am)
சேர்த்தது : சதீஷ் ராம்கி
பார்வை : 163

மேலே