இதய விதை
விதையாய் என்னுள்
விழுந்த உன் காதால்
விருட்சமாய்
வளர்ந்து நிற்கிறது...
விரும்பி கொண்டிருக்கும்
இதயம் ஏனோ
இலைகளை போல்
உதிர்ந்து கொண்டே இருக்கிறது
உயிரில்
உறுதியில்லாமல்...
விதையாய் என்னுள்
விழுந்த உன் காதால்
விருட்சமாய்
வளர்ந்து நிற்கிறது...
விரும்பி கொண்டிருக்கும்
இதயம் ஏனோ
இலைகளை போல்
உதிர்ந்து கொண்டே இருக்கிறது
உயிரில்
உறுதியில்லாமல்...