கிறுக்கனாக
பல நாட்களாக
ஒரு வரிக்கூட
கவிதை
எழுதவில்லை
கிறுக்கனாகி
உன்
பெயரை மட்டுமே
மனதில்
கிறுக்கி கொண்டு
இருக்கிறேன்
முடிவில்லா
நாவலாகா!!!
பல நாட்களாக
ஒரு வரிக்கூட
கவிதை
எழுதவில்லை
கிறுக்கனாகி
உன்
பெயரை மட்டுமே
மனதில்
கிறுக்கி கொண்டு
இருக்கிறேன்
முடிவில்லா
நாவலாகா!!!