கிறுக்கனாக

பல நாட்களாக
ஒரு வரிக்கூட
கவிதை
எழுதவில்லை
கிறுக்கனாகி
உன்
பெயரை மட்டுமே
மனதில்
கிறுக்கி கொண்டு
இருக்கிறேன்
முடிவில்லா
நாவலாகா!!!

எழுதியவர் : ராஜகுமரன் (20-Feb-16, 5:38 pm)
Tanglish : kirukkanaaga
பார்வை : 96

மேலே