காணாதா

என் இன்ப துன்பங்கள்
அனைத்தையும்
கவிதைகளாக்கி
பற்பல வலைதளங்களில்
சமர்ப்பிபதற்க்கானா காரணமே
உன் கண்கள்
அதை காணாதா
என்ற ஏக்கத்தில்தான்...

எழுதியவர் : ராஜகுமரன் (20-Feb-16, 5:25 pm)
பார்வை : 80

மேலே