என்னவளே

கல்லை சிற்பமாக்கும்
சிப்பி போல
என் வெறுமை நிறைந்த

வாழ்வை அா்த்தமாக்க
என் வீட்டு வாசல் தேடி
வந்ததால் என்னவளே
என் மனதில் ஆசை சுடரும்
துளி விடுகிறது
இதனால் என் இதயமும்
பூக்கள் போல மலருது

நிலவு போன்ற உன் முகமும்
தென்றல் போல
உன் தாலாட்டும்
அதனால் எழும் ஆர்ப்பரிக்கும்
பாச அலைகள்
என் நெஞ்சை தொடுவதால்
என்னவளே
என் வாழ்வும் விடி வெள்ளியாய்
மலர்கின்றன

எழுதியவர் : கலையடி அகிலன் (24-Feb-16, 12:16 pm)
Tanglish : ennavale
பார்வை : 260

மேலே