மூச்சு காற்றாய் அவளை

இறைவா ....
அவள் வரும்போது ....
ஒரே ஒருமுறை என்னை ...
காற்றாக மாற்றி விடு ....
அப்போதென்றாலும்....
ஒருமுறை அவளை ....
தொட்டு பார்கிறேன் ....!!!

மூச்சு காற்றாய் அவளை ....
அவஸ்தை படுத்தவேண்டும் ...!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 37

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (24-Feb-16, 7:52 pm)
பார்வை : 81

மேலே