அழகுகளால் ஆனவளே

அழகுகளால் ஆனவளே
நீ பறித்து
கடவுள் யென்னும் சிலை மீது
யெறிந்த பூக்கள்
ஆசீர்வதிக்க பட்டவை தான்
உன் மென் கைகளால்....
அழகுகளால் ஆனவளே
நீ பறித்து
கடவுள் யென்னும் சிலை மீது
யெறிந்த பூக்கள்
ஆசீர்வதிக்க பட்டவை தான்
உன் மென் கைகளால்....