நீரினூடே

மனதின் உணர்வுகள் தன்னை முகம் மறைக்க
பொங்கி வழியும் கண்ணீரை கை துடைக்க துடிக்க
வழியும் நீர்வீழ்ச்சியாய் கொட்டும் ஊற்றினடியில்
நீருக்கும் கண்ணீருக்கும் வித்தியாசம் அறியா வண்ணம்
விழி மூடி நின்று
தன் துயரம் தொலைக்க விழையும் பாவை

எழுதியவர் : பிரத்யுக்ஷா பிரஜோத் (1-Mar-16, 7:19 pm)
பார்வை : 59

மேலே