வறுமை என் பாதையை செப்பனிடுகிறது

ஒரு வாய் சோற்றுக்கு
ஒராயிரம் வாசல்
ஏறிவந்தேன்....
ஒரு வாசல் கூட
என்நிலை
அறிந்திருக்க ஞாயமில்லை.....

#பசி_உயிர்_போகுதையா....

எழுதியவர் : சனோ (2-Mar-16, 10:15 am)
பார்வை : 88

புதிய படைப்புகள்

மேலே