கவிஞன்
கவிஞனன்பது யாரெனில்?
யாரெனில்
இடம் மாற்றி
பொருள் மாற்றி
வார்த்தை மாற்றி
வரம்பு மீறி
கற்பனை கலந்து
கம்பனென
மார்தட்டும்
வறட்டு
கவுரவத்தின்
சொந்தக் காரனே ..........
............சஹானா தாஸ்

