கவிஞன்

கவிஞனன்பது யாரெனில்?
யாரெனில்
இடம் மாற்றி
பொருள் மாற்றி
வார்த்தை மாற்றி
வரம்பு மீறி
கற்பனை கலந்து
கம்பனென
மார்தட்டும்
வறட்டு
கவுரவத்தின்
சொந்தக் காரனே ..........
............சஹானா தாஸ்
கவிஞனன்பது யாரெனில்?
யாரெனில்
இடம் மாற்றி
பொருள் மாற்றி
வார்த்தை மாற்றி
வரம்பு மீறி
கற்பனை கலந்து
கம்பனென
மார்தட்டும்
வறட்டு
கவுரவத்தின்
சொந்தக் காரனே ..........
............சஹானா தாஸ்