பிரிந்து சென்றது குற்றமில்லை

சில நேரம்
பாசமாய் இருக்கிறாய்
சில நேரம் வேஷமாய்...
இருக்கிறாய்....!!!

பிரிந்து சென்றது ....
குற்றமில்லை ....
என்னை பிழிந்து ...
சென்றதே குற்றம் ...!!!

உன்னை கண்ணால் ...
வீசி பிடித்தேன் ....
அதுதான் என்னை ...
சிக்கலில் மாட்டி ....
வைத்திருகிறாயோ...?

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 979

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Mar-16, 8:43 pm)
பார்வை : 311

மேலே