பார்வையில் கொல்வதும்... கொலைதான்

உன்னால் எறிக்கபட்ட விறகு நான்...
மீண்டும் பார்க்காதே சாம்பல் மீண்டும் சாம்பலாகாதே...

சபிக்கபட்ட சரீரம் நான்...
சாவுதல் சாருதல் நியாயம் தான்...

எறிதல் ஒருசெயல்... பழக்கமல்ல...
என் வாழ்க்கை ... எறிவதல்ல...

பார்வைகள் கொல்வதில்லை ... உனது தவிர...
பாவிகள் சாவதில்லை... என்னை தவிர...

பார்வையில் கொல்வதும்... கொலைதான்...
கொலைகாரி என்றல்ல... என்றாலும் பாவம்நான்...

எழுதியவர் : பவித்ரன் கலைச்செல்வன் (14-Mar-16, 10:28 pm)
பார்வை : 92

மேலே