சாதிகள் சேராது காப்பயோ
நான் கடவுளின் தலையிருந்தோ
நான் கடவுளின் மார்பிலிருந்தொ
நான் கடவுளின் வயிற்றிலிருந்தோ
நான் கடவுளின் காலிலிருந்தோ
வந்தவன் அல்ல
என் தாயின் கருவிலிருந்து
உருப்பெற்று வந்தவன்
சாதிகள் எனைச் சேராது
காத்திடு என் அன்னையே!!!!