சித்திரம் பேசுதடி
நீ பார்வையிடச் சென்ற
எல்லோரா ஓவியங்கள் அனைத்தும்
உன்னை பார்வையிட்டதால்,
சித்திரங்கள் விசித்திரங்களாகி
படைப்புகள் பாத்திரங்களாகி
கல்வெட்டுகள் கவிஞர்களாகி
காவியம் படைக்குதடி-கண்ணே
புதுக்கவிதையும் வடிக்குதடி....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
